செவ்வாய், 24 ஜனவரி, 2012

இன விடுதலையை ஏற்பாயா? மாமனிதனே!





தமிழனின் தலை நிமிர்வு 
அறிவு,எளிமை,மனித மனவளர்ப்பு 
ஈடில்லா மனிதனின் 
தியாகம் செறிந்த 
மண்ணிற்கான வருகை 
உவகை கொண்டோம்,
மெய் சிலிர்த்தோம் 
இன்னும் இன்னும் 
ஏன் எதற்காய் 
இவ்வளவு உயிர்கள் 
அர்ப்பணிக்கப்பட்டன? 
புரிதலை ஈர்த்து 
இன விடுதலையை ஏற்பாயா?
மாமனிதனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக