ஞாயிறு, 15 மே, 2011

வளரும் போதே பொசுக்குவோம்

2


சாவில் இருந்து
மயிரிழையில் தப்பினாலும்
எம் வதையில் இருந்து
தப்ப முடியாது 
தமிழர்களை 
ஒரு கை பார்ப்போம் 
வளரும் போதே பொசுக்குவோம் 
உங்களை வாரி அணைப்பதுபோல் 
உலகிற்கு காட்டியே
காட்டிக்கொடுக்கும் 
தமிழனுடன் சேர்ந்து 
உங்களை உய்ய விடமாட்டோம் 
மகிந்தர் மட்டுமல்ல 
எந்த சிங்கள தலைவனும் 
உங்களில்த்தான் சவாரி செய்வான் 

                                                                    -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக