சனி, 21 மே, 2011

ஐயோ ! இன்று நாம் அடிமைகள்






















இடர் சுமந்து இடம்பெயர்ந்த

அந்த கொடிய நாட்கள்
உயிரை கையில் பிடித்த வாழ்வு
உயிர் குடித்த பின்னும் ஓயவில்லை

சொந்த நிலத்தில்
இந்தக்கொடுமை
யாருக்கும் வரவேண்டாம்
காவிய சொத்துக்களையும்,
உயிர்களையும்
சிங்களத்திற்கு பலிகொடுத்தோம்
ஐயோ ! இன்று நாம் அடிமைகள்

                                                   -செல்வி-






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக