சனி, 14 மே, 2011

எங்கள் பூர்வீக மண் தவிக்கிறது ஆறாத காயங்களுடன்



எங்களின் வளங்கள்
சிங்களத்தால் காவுகொள்ளப்பட்டன
எஞ்சியவை 
சிங்களத்தால் 
அந்நிய நாடுகளுக்கு 
விற்கப்படுகின்றன 
எங்கள் பூர்வீக மண்
தவிக்கிறது
ஆறாத காயங்களுடன் 
                                                 -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக