செவ்வாய், 31 மே, 2011

நூலகம் சிங்கள தலைமைகளால் நேரடியாக எரியூட்டப்பட்டது

Posted Image

30 வருடங்களுக்கு முன் 
யாழில் எம் நூலகம் 
எம் இன பொக்கிஷம் 
இதே நாளில் (31/5/81)
சிங்களத்தால் 
சுமார் ஒரு இலட்சம் 
புத்தகங்களுடன் 
எரிக்கப்பட்டது 
ஹிட்லர் கூட 
நூலகம்,மருத்துவமனைகளை
தாக்குவதை தவிர்த்திருந்தான் 
Posted Image

பல வருட ஆவணங்களுடன் 
தென்னாசியாவில் தலைசிறந்த 
நூலகம் 
சிங்கள தலைமைகளால் 
எந்தவித காரணங்களுமின்றி 
நேரடியாக எரியூட்டப்பட்டது 

                                             -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக