சனி, 28 மே, 2011

இதில் யார் மிருகம்?


இதில் யார் மிருகம்?
அடுத்தவன் சுதந்திரத்தை
பறித்தல்
ஆக்கிரமிப்பாளனுக்கு 
விளையாட்டு -ஆனால்
ஆக்கிரமிப்பாளனுக்கு 
தெரியாது 
விளையாட்டும் ஒருநாள் 
வினையாகும் என்று.
                                        -செல்வி-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக