முத்து
இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!
புதன், 25 மே, 2011
எல்லாம் இழந்தோமா அன்றி விழ விழ எழுவோமா?
மக்கள் இறந்து போக
வள்ளம் மட்டும் கரை ஒதுங்கிற்று
கரை சேரா வாழ்வில்
ஆழ்கடலில் தத்தளிக்கிறது
ஈழத்தமிழன் கனவு
எல்லாம் இழந்தோமா
அன்றி
விழ விழ எழுவோமா?
-செல்வி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக