நடுப் பகல் போதிலும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி.

புதன், 25 மே, 2011

சாட்சிகளற்ற இனச்சுத்திகரிப்பு

25042009 Vanni avalam (45)


எம் மக்களை தனிமைப்படுத்தி,
உலகிற்கு மறைத்து
எங்களைக்கொன்றான் சிங்களன்
நவீன உலகில் மனிதப்படுகொலை
சாட்சிகளற்ற இனச்சுத்திகரிப்பு 
யாரும் கொல்லப்படவில்லையாம்
பொய்யில் ஊறிய மகிந்த -இனி
மக்களின் சத்துக்காக  
வானிலிருந்து முட்டை போட்டதாகவும்
சொல்லகூடும் நரபலிக்கூட்டம்

                                                               -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக