ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ஆகா --எப்போகாலை விடியும் ?

அழகில் மனம் குளிரும்.
நிலவில் ஊர் உறங்கும்.
கடற்கரையில் அலை உறுமும்.
வயல்களின் உயிராய் பயிரசையும்.
கோயில் மணி அடிக்கும்.
ஆகா --காலை விடியும் எப்போது?

                                                            -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக