வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

பூமித்தாயை காக்க சூழல் மாசடைதலை தவிர்ப்போமா.

அன்னையவள் பொத்திப் பொத்தி 
                               காத்துவந்தாள்.
மானிடரோ வாழும் சூழலை ,அது
           மாசடைதலை பார்த்தும்
           பார்க்காது இருந்தனர்.
அன்னையவள் பாதகசுமை தாங்காது
  தொடர் மழையாய் கண்ணீர் வடிக்கிறாள்.
நெஞ்சுக் கசத்தால் சீறிக்கொட்டுகிறாள்
                      பனி பனியாக.
பாவிகள் செய்த அதிவினையால் 
   அப்பாவிகள் துடிக்கின்றனர். 
பூமித்தாயை காக்க 
   சூழல் மாசடைதலை தவிர்ப்போமா.

                                                                       -செல்வி-  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக