சனி, 26 பிப்ரவரி, 2011

நனவில் கரைகிறது மனிதம்

வெறும் கனவுகளில்
தவிக்கிறது மனது.
மனிதம் உலகால்
ஒப்புக்கு பார்க்கப்படுகிறது.
ஐநா வில் ஐயம் வருகிறது.
யாரைத்தான் நம்புவது.
நனவில் கரைகிறது மனிதம்.

                                                    -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக