ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தினம் மனதில் கொண்டாட்டம்தான்

அழகான தாய்மண்ணில்
ஆங்காங்கே 
கும்பிட கோவில்கள்,
எங்கும்  
வளம்நிறை வயல்கள்,
வளைந்து சாகசம் செய்யும் அருவிகள்,
வரிசையில் பனை,வடலி,
தென்னஞ்சோலை 
குலை குலையாய் தேங்காய்,
தரையில் வெண்மணல் ,
உடன் காய்கறிகள் 
தினம் மனதில் கொண்டாட்டம்தான் . 

                                                             -செல்வி-    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக