சனி, 26 பிப்ரவரி, 2011

கவிதை வாழ்வு கழுதை வாழ்வாயிற்று

ஊரில் வாழ்ந்த இனியவாழ்வு
மனதில் படமாய் ஊறும்.
எல்லாம் தொலைத்தோம்
கவலையை தொலைக்க வழியேது?
                                                                 -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக