சனி, 26 பிப்ரவரி, 2011

பார்த்துவர ஆசை

அம்மாவை பிள்ளைகளும்/
பிள்ளைகளை அம்மாவோ/அப்பாவோ
தேடுவது
இன்று வன்னியில் வழமை.
பாதுகாப்புக்கு ஆமி இருப்பதால்
பாதுகாப்பு இல்லவே இல்லை.-இருந்தும்
முள்ளிவாய்க்கால்,நந்திக்கடல் 
பார்த்துவர ஆசை.-இருந்தும்
நான் என்ன செய்ய 
இருகால்களும் இல்லையே.

                                  -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக