ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

பயணங்கள் முடிவதில்லை

நாட்டினிலே 
பொதியோடு 
ஊர் ஊராய் பயணம்.
உயிர் காக்க 
காட்டினிலும் பயணம்.
காயத்துடன்
உயிர் ஊசலாட 
கடலிலும் பயணம்.
உயிரை கையில் பிடித்த வாழ்வில் 
தப்பி 
வானத்திலும் பயணம்.
நாடுமாறி நாடுமாறி
இரவல் குடையின் கீழ் வாழ்வு.
வாழ்க்கை ஒரு பயணம்.
                                                            -செல்வி-

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக