ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

உஷ்!ஆட்காட்டி குருவி பறக்கிறது

பிள்ளைகளை இழந்த வீடு.
சோலை துறந்த பூமி.
பாடு பொருள் மறந்த குயில்கள்
வாடும் காடு.இதுவும் நாடாம்.
சுதந்திரம் ரொம்ப உண்டாம்.
உஷ்!ஆட்காட்டி குருவி பறக்கிறது.

                                                                          -செல்வி-  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக